Tag: வேங்கைவயல்

வேங்கைவயல் வழக்கு – நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

வேங்கைவயல் வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம், சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட நீரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் யாரும் பருகவில்லை என்பது...

வேங்கை வயல் பிரச்சினை- 397 பேரிடம் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட்டுள்ளது- ஆசிரியர் கி.வீரமணி

வேங்கை வயல் பிரச்சனையில் 397 பேரிடம் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட்டுள்ளது. அமைதி பூங்காவான தமிழ்நாட்டை அமளியாக்க வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல்...

விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிப்பு

வேங்கை வயலில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறி விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும்...

யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?! – பா.ரஞ்சித் காட்டம்..

தமிழக அரசு வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வு குழுவினை அமைத்து முறையாக விசாரிக்க வேண்டும் என இயக்குனரும், நீலம் பண்பாட்டு மைய நிறுவனருமான பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ்...

வேங்கைவயல் விவகாரம்- 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை

வேங்கைவயல் விவகாரம்- 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் படி குழந்தைகள் நலக்குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில்‌ இறையூர் மற்றும் வேங்கைவயலைச் சேர்ந்த நான்கு...

வேங்கைவயல் விவகாரம் – 8 பேரிடம் இன்று டிஎன்ஏ பரிசோதனை

வேங்கைவயல் விவகாரம் - 8 பேரிடம் இன்று டிஎன்ஏ பரிசோதனை புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை குறித்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள...