Tag: வேங்கைவயல் விவகாரம்

வேங்கைவயல் வழக்கு: காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது – திருமாவளவன் வலியுறுத்தல்!

வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் காவல் துறையின்...

வேங்கைவயல் விவகாரம் – 2 ஆண்டுகளாகியும் ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? – நீதிமன்றம் கேள்வி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் ஒருவரைக் கூட கைது செய்யாதது ஏன் என நீதிமன்றம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.புதுக்கோட்டை...