Tag: 108 Ambulance
ஆம்புலன்சை தடுத்த இளைஞர்: ரூ.2.5 லட்சம் அபராதம்
கேரள மாநிலம் திருச்சூரில் ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்த நபரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நவம்பர் 7ஆம் தேதி சாலக்குடியில், பொன்னானியில் இருந்து திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு...
‘108 ஆம்புலன்ஸ்-ல் பணியாற்ற வாய்ப்பு’- இளைஞர்களின் கவனத்திற்கு!
'108 ஆம்புலன்ஸ்' ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம், வரும் நவம்பர் 04- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி...
ஆவடி அருகே மகன் கண் முன்னே தாய் பலி !
ஆவடி அருகே மகன் கண் முன்னே அடையாளம் தெரியாத லாரி மோதி தாய் பலிஆவடி அடுத்த பருத்திப்பட்டு சுந்தர சோழபுரம் இணைப்பு சாலை அருகே அடையாளம் தெரியாத லாரி நசரத்பேட்டை பகுதியை சார்ந்த...
ஆவடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு
ஆவடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவமனையை சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு ! ஆவடி மாநகராட்சியில் ரூ.38 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் கொண்ட புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை...
உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலை
உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலை
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் நள்ளிரவில் மூவர் வெட்டப்பட்ட நிலையில் இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு...