Tag: 2 people
தலையணையால் அழுத்தி கொன்ற வழக்கு – 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மாரியப்பன் என்பவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.காரிமங்கலம் அடுத்த திண்டலில் பகுதியை சோ்ந்த மாரியப்பன் என்பவரை கொன்ற வழக்கில் 2...
குடிநீருடன் கழிவு நீர் கலப்பு : 2 பேர் உயிரிழப்பு !
பல்லாவரம் அருகே குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் காமராஜ் நகர், மலை மேடு பகுதியினர் 28 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்ட 2...
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த 2 நபரை கைது செய்த போலீசார்
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் கடந்த இரண்டு வருடங்களாக நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் ராஜேஸ் கண்ணா. இந்த நிறுவனத்தில் நரேந்திரன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.நிரந்தர வைப்பு...