Tag: 25 - அருளுடைமை - கலைஞர் குறல் விளக்கம்
25 – அருளுடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
241. அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.
கலைஞர் குறல் விளக்கம் - கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம்...