Tag: 3 பேர்

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை வழக்கு… 3 பேர் ஜாமீன் மனு… டான்பிட் நீதிமன்றம் ஒத்திவைப்பு!

சேலத்தில் 500 கோடி ரூபாய் அளவில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்னைதெரசா  அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு, ஜெயப்பிரதா, சையது முகமது  ஆகிய  மூன்று பேரின்  ஜாமீன்...

செங்குன்றம் அருகே கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியில் உள்ள சாலையின் தடுப்பில்  கார் (வாடகை கார்) மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் அனீஷ் (30) உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு. திருவள்ளூரில் இருந்து சென்னை சிந்தாதிரிப்பேட்டைக்கு சென்றபோது...

அம்பத்தூரில் கஞ்சா வளர்த்த 3 பேரை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை

அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக 3 பேரை காவல் நிலையம் அழைத்துவந்து தீவிர விசாரணை நடைபெற்றது.அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகப்பேர் ரெட்டியார் தெருவில்...