Tag: 3 பேர் கைது

வங்கி ஊழியர்கள் துணையுடன்…… போலி நகை வைத்து மோசடியில் ஈடுபட்ட – 3 பேர் கைது

பாரத ஸ்டேட் வங்கியில் தங்க முலாம் பூசிய கவரிங் நகையை அடமானம் வைத்து மோசடி செய்ய முயன்ற தாய், மகள், மற்றும் ஒருவர் கைது.மானாமதுரை பிப் 07  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாரதஸ்டேட்...

காங்கிரஸ் நிர்வாகியின் 100 கோடி ரூபாய் சொத்திற்கு போலி ஆவணம் தயாரித்த – 3 பேர் கைது

ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகியின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஆவடியில் பிரபல தொழிலதிபர் பவன்குமார்....

லட்சக்கணக்கில் பணமிருக்கும் என்று வழிப்பறியில் ஈடுப்பட்ட மாணவர்களுக்கு ஏமாற்றம். 3 பேர் கைது

சென்னை மின்ட் தெரு பகுதியில் பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி பையை அறுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது...

பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் – 3 பேர் கைது

பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை...

கொளத்தூரில் விலை உயர்ந்த கிளிகள்  திருட்டு – 3 பேர் கைது

சென்னை கொளத்தூரில் விலை உயர்ந்த கிளிகளை திருடிய 3 பேர் கைது.சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் ரமேஷ். இவர்  கொளத்தூர் பள்ளி சாலையில்  கிளி போன்ற (வீட்டில் வளர்க்கும்)  பறவைகள் விற்பனை...

இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடி; கோடி கணக்கில் கொள்ளை- இளைஞர்கள் 3 பேர் கைது

இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடி மூலம் பல கோடி ரூபாய் சுருட்டிய மத்திய பிரதேச இளைஞர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது. கோவையை சேர்ந்த ஜார்ஜ் (75) என்பவர் மீது மும்பையில்...