Tag: 3 persons
சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை வழக்கு… 3 பேர் ஜாமீன் மனு… டான்பிட் நீதிமன்றம் ஒத்திவைப்பு!
சேலத்தில் 500 கோடி ரூபாய் அளவில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்னைதெரசா அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு, ஜெயப்பிரதா, சையது முகமது ஆகிய மூன்று பேரின் ஜாமீன்...
அம்பத்தூரில் கஞ்சா வளர்த்த 3 பேரை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை
அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக 3 பேரை காவல் நிலையம் அழைத்துவந்து தீவிர விசாரணை நடைபெற்றது.அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகப்பேர் ரெட்டியார் தெருவில்...