Tag: 30 – வாய்மை -  கலைஞர் குறல் விளக்கம்

30 – வாய்மை –  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

291. வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்         தீமை யிலாத சொலல் கலைஞர் குறல் விளக்கம்  - பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும். 292. பொய்ம்மையும்...