Tag: 31- VEGULAMAI - KALAINGAR KURAL VILLAKAM

31 –  வெகுளாமை –  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்         காக்கினென் காவாக்கா லென் கலைஞர் குறல் விளக்கம்  - தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக்...