Tag: 33 - கொல்லாமை - கலைஞர் குறல் விளக்கம்
33 – கொல்லாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்
கலைஞர் குறல் விளக்கம் - எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
322. பகுத்துண்டு...