Tag: 36 – MEIUNARTHAL
36 – மெய்யுணர்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணப் பிறப்பு
கலைஞர் குறல் விளக்கம் - பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.
352....