Tag: 4 பேர் பலி
ஹிமாச்சலில் பேருந்து விபத்து – 4 பேர் பலி
ஹிமாச்சல பிரதேச சிம்லா மாவட்டத்தில் உள்ள ஜுப்பல் சோரி கெஞ்சி பகுதியில் HRTC பேருந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். ஜுப்பலின் கெஞ்சி பகுதியில் சிம்லா...
திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது
திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் ஜென்-பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலையில் நேற்றைய தினம் ஷோபனா,சுகந்தி,பார்த்தசாரதி, புஷ்கர் என 4 தொழிலாளர் வழக்கமாக பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். தற்போது தீ விபத்தில் மேலும்...
செங்கல்பட்டு அருகே சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து – 4 பேர் பலி!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையோரம் நின்ற சரக்கும் லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இன்று அதிகாலை புக்கத்துறை...