Tag: 46 – SITRANNAM SERAMAI
46 – சிற்றினம் சேராமை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
451. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
கலைஞர் குறல் விளக்கம் - பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேரமாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பது போல்...