Tag: 5 வழக்கறிஞர்கள்

குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 5 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவிப்பு

நீதிபதி குறித்து அவதூறு கருத்துகள் பரப்பியதாகவும், பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் ஐந்து வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவித்துள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...