Tag: action

நீதிமன்றத்தை திட்டமிட்டு ஏமாற்றிய நிலக்கோட்டை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிபதி உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம்  பள்ளபட்டி தெற்குதெருவைச் சேர்ந்த மணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தாக்கல் . என் தந்தையின் மறைவுக்கு பின் பள்ளபட்டியில் உள்ள அவரது சொத்துக்களை நான் அனுபவித்து...

சாலையில் கொடிக் கம்பம் – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

 சாலையில் சட்டவிரோத கொடிக் கம்பம் வைப்பவர்கள் மீது  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை...

புதுவையில் பாஜக அமைச்சரின் இலாகா திடீர் பறிப்பு – முதல்வர் ரங்கசாமி அதிரடி

புதுவையில் பாஜக அமைச்சரின் இலாகாவை முதலமைச்சர் ரங்கசாமி திடீரென படித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏவிற்கு  என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பேசுகையில், பல முறை...

ஆக்‌ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர்

ரவுடிகளை ஒழிக்க ஆக்‌ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர் அருண்!ரவுடிகளை ஒழிக்க காவல் ஆணையரின் நடவடிக்கை தொடங்கியது.பொது மக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும்.சட்டம்...

திமுகவினரை அவதூறாக பேசியவர்கள் :நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல்:

திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு:தமிழக முதலமைச்சரையும் அமைச்சர்,உதயநிதி ,கனிமொழி ஆகியோரை அவதூறாக பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி...

ஆளுநரின் நடவடிக்கையால் ஜனநாயகத்திற்கு ஆபத்து

ஆளுநரின் நடவடிக்கையால் ஜனநாயகத்திற்கு ஆபத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் அறிக்கை வெளியிட்டு ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார்.கடந்த 2011- 2015ம் ஆண்டு காலக்கட்டத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துறையில்...