Tag: Admk General Secretary

கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பஞ்சாபில் கபடி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி...

காலம் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றிக்கூட்டணியை அமைத்துத் தரும் – முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நம்பிக்கை!

அதிமுக தொண்டர்களின் மனதை சோர்வடைய செய்வதற்காக பல்வேறு தவறான தகவல்கள் பரப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த...

திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் என்பது தொடர்கதையாகிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-...

போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது மத்திய, மாநில அரசு காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...

எஸ்.எஸ்.ஏ திட்ட முதல் தவணை ரூ. 573 கோடி நிறுத்திவைப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டிற்கு எஸ்.எஸ்.ஏ  திட்டத்தின் கீழ் முதல் தவணையாக வழங்க வேண்டிய ரூ. 573 கோடியை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக...

78வது சுதந்திர தினம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினக்...