Tag: Against
வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு: காதலன் மீது புகார்….
திருமணம் செய்து கொள்வதாக கூறி விடுதியில் வைத்து பலாத்காரம் செய்த காதலன் மீது காதலி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகாா் அளித்துள்ளாா்.சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 25 வயதான இளம்பெண்,...
80 லட்சம் மதிப்புள்ள அட்டைகள் கடத்தல்…கடலோர காவல்படையின் அதிரடி நடவடிக்கை
இந்திய கடலோர காவல்படை ராமேஸ்வரம் அருகே கடத்தப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளது.இந்திய கடலோர காவல்படை கடந்த 30 ஆம் தேதி ராமேஸ்வரத்தை அடுத்த தெற்கு உச்சிப்புளி கடற்கரைக்கு...
தொகுதி மறுவரைக்கு எதிராக ஒரே குரலில் ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கு எதிர்ப்பு – சா.மு.நாசர்
100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ 4000 கோடியைத் தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வருவதாக அமைச்சர் சா.மு. நாசர் குற்றம் சாட்டியுள்ளாா்.இது குறித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர்...
பிரதமர் மோடியை கண்டித்து கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது என செல்வபெருந்தகை அறிவித்துள்ளாா்.மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை தனது வலைதள பக்கத்தில்...
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்...
தொகுதி மறுவரைக்கு எதிராக ஒன்றினைந்த மாநிலங்கள் – இணைப்பு பாலமாக முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் தலைமையில் தொகுதி மறுவரை விவகாரத்தில் மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்த இக்கூட்டத்தை திறம்பட நடத்தி முடித்ததன் வழியே மாநிலம் தாண்டி தேசிய அளவில் ஆளும்...