Tag: APC
பசப்பு வார்த்தைகளை பேசும் பாஜக… அண்ணாமலை சொல்றது பச்சைப் பொய்… ஆதாரத்துடன் எஸ்.பி.லட்சுமணன்!
மும்மொழி கொள்கை என்று சொல்லி இந்தி, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிக்க பாஜக முயற்சிப்பதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் அண்ணாமலை சொல்வது பச்சை பொய் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.மும்மொழி கொள்கை...
முதலமைச்சரின் ஒற்றை அறிவிப்பு… ஆடிப்போன ஆளுநர் மாளிகை!
தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பின் பயன்பாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளதன் மூலம் ஆரிய நாகரிகத்தை விட தமிழர் நாகரிகம் தான் தொன்மையானது என நிரூபணம் ஆகி உள்ளதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர்...
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவிலான நிபுணர் குழுவை அமைக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க...
10.5% உள்இடஒதுக்கீடு விவகாரம்: மோடியிடம் பாமக கேள்வி எழுப்பாதது ஏன்?… பாலச்சந்திரன் ஐஏஎஸ் கேள்வி!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோருவது அரசியல் ஸ்டண்ட் என முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய...
ஆவடி மக்களின் அடிப்படை தேவை – 5
ஆவடி மக்களின் அடிப்படை தேவை-5
"ஆவடி மக்களின் எழுச்சி" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஏராளமானோர் படித்து பாராட்டி வருகின்றனர். அடுத்தது என்ன சார் செய்ய வேண்டும் என்று ஆர்வமுடன் கேட்டு வாட்ஸப்பில் தகவல்...