Tag: ARANI

கடனை திருப்பி தராத ஆட்டு வியாபாரி : 10 நாட்களாக அனுபவித்த சித்ரவதை- 3 கைது

ஆரணி அருகே கடனை திருப்பி தராத காரணத்தினால் ஆட்டு வியாபாரியை சினிமா பட பாணியில் இன்னோவா காரில் கடத்தி சுமார் 10 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்த 3 நபரை போலீசார்...

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி…. பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் :

ஆவடியிலிருந்து ஆரணி செல்லும் பேருந்துகள் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆவடிக்கு அருகிலுள்ள திருநின்றவூர் வச்சாலாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில்...