Tag: ATM Robbery

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை… வாகன சோதனையின்போது சிக்கிய கொள்ளையர்கள்!

சீர்காழி அருகே பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைதுசெய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள மேலச்சாலை கிராமத்தில் சீர்காழி - நாகப்பட்டினம்...

ஏ.டி.எம். கொள்ளை வழக்கு: பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருந்த குற்றவாளியை துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை!

 திருவண்ணாமலை ஏ.டி.எம். மைய கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை தனிப்படை காவல்துறையினர், ஹரியானாவில் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.தி கேரளா ஸ்டோரி ரிலீஸ்- போலீஸ் பலத்த பாதுகாப்புகடந்த பிப்ரவரி மாதம்,...

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை – 5 பேர் கைது

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீனை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும்...