Tag: Avadi corporation
தார் சாலை நடுவே பள்ளம்-பொதுமக்கள் அச்சம்
இரவோடு இரவாக போடப்பட்ட தார் சாலை திடீர் பள்ளம்-பொதுமக்கள் அச்சம்..திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி உட்பட்ட பகுதி வார்டு 3 மிட்டனமல்லி பகுதியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி தெருவில் லட்ச கணக்கில் டெண்டர் விடப்பட்டு...
134 கலைஞர் உரிமைத் தொகை முகாம்களில் பணிபுரிந்த பெண்களுக்கு ஊதியம்
134 கலைஞர் உரிமைத் தொகை முகாம்களில் பணிபுரிந்த பெண்களுக்கு ஊதியம்
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 134 நியாயவிலை கடைகள் உள்ளன. இந்நிலையில் 134 கலைஞர் உரிமைத் தொகை முகாம்கள் அமைக்கப்பட்டு முதற்கட்டம், இரண்டாம் கட்டம்,...
அசைவ உணவகங்களில் திடீர் சோதனை தொடரும் – உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
அசைவ உணவகங்களில் திடீர் சோதனை தொடரும் - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின்பேரில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்தலின்படியும்...
ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து ஆவடி செக்போஸ்ட் வழியாக பூந்தமல்லி செல்லும் வழியில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் மற்றும் மார்க்கெட் பகுதி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு...
மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்த வேண்டும்.
மழைக்காலங்களில் குளம் போல் மழை நீர் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னைக்கு மிக அருகாமையில் ஆவடி மாநகராட்சி அமைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தரம்...
பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு – அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள்
பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு - அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள்
ஆவடி அடுத்து உள்ள பட்டாபிராம் ரயில் நிலையம் மற்றும் பட்டாபிராம் சைடிங் ரயில் நிலையம் இரண்டிற்கும் நடுவே மிகவும் சுகாதார...