Tag: BALAJI NAGAR
பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி…. பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் :
ஆவடியிலிருந்து ஆரணி செல்லும் பேருந்துகள் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆவடிக்கு அருகிலுள்ள திருநின்றவூர் வச்சாலாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில்...