Tag: Canal

மரக்காணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதர்களில் ஒருவர் மீட்பு!

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அண்ணன் தம்பிகள் 3 பேரில்  ஒருவரது உடல் கண்டுபிடிப்பு மற்ற இரண்டு பேரை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.மரக்காணம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த...

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...

விருகம்பாக்கம் கால்வாயை ஐஐடி உதவியுடன் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் துவக்கம்

சென்னை மாநகராட்சிக்கு பகுதிகளில் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்த வேளச்சேரி வீராங்கள் ஓடை,விருகம்பாக்கம் கால்வாய் சமீபத்தில் சென்னை மாநகராட்சி இடம் ஒப்படைக்க பட்டது. அதற்குப் பிறகு இந்த கால்வாய்களை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகளை...

கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கால்வாயை ஆக்கிரமித்து பேரூராட்சி தலைவர் கட்டியுள்ள கட்டிடத்தை மூன்று மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலூர்  மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா கிராமத்தில்  கால்வாய் செல்லும் நீர்வழிப் பாதையில் உள்ள அரசு புறம்போக்கு...

கால்வாயில் மூழ்கி மாணவன் பலி

நண்பர்களுடன் கால்வாய்க்கு குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சென்னை அயனாவரம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் குமார் ஆட்டோ ஓட்டுனர். இவரது மகன் லோகேஸ்வரன் 17. அயனாவரம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று...