Tag: chain
பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் எதிரொலி: காவல்துறை அதிரடி முடிவு
மின்சார ரயில் வழித்தடங்களில் இரவு நேரங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிளாட்பாரங்களிலும் இரவு 10-12 மணி வரை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்...
ஒயு்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 5 பவுன் நகை கொள்ளை
தேவர் குளம் அருகே வீட்டில் ஜெபம் செய்து கொண்டிருந்த தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு. மிளகாய் பொடியை தூவி கொள்ளையடித்த மர்ம நபருக்கு வலை வீச்சு.நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள தடியாபுரம்...