Tag: Chengalpattu
கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு இடையே திங்கள் முதல் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை திங்கள் முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே,...
முதன்முறையாக விமானத்தில் பறந்த 100 விவசாயிகள்.. உரக்கடை உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்..!!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 100 விவசாயிகள் முதன்முறையாக சென்னை - தூத்துக்குடி வரை விமானத்தில் பயணம் செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர்.சுரேஷ். ஸ்பிக் உர நிறுவனத்தின் டீலர்ஷிப் அனுமதி...
சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை..!!
தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்து வருவதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பண்டிகைக் காலம் என்றாலே சென்னை...
விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்… பரனூர் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறைகளுக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னை திரும்புவதால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுசனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி மற்றும் ஞாயிறு வார...
ரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை
ரயில் நிலையங்களில் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டு வரை சிறை தண்டனை.இதனைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.ரயில் நிலையங்கள் ,பொது இடங்கள் மற்றும் ரயில்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில்...
போதை பொருள் விற்பவர்கள் குறித்து தகவல் அளிக்க புதிய எண்கள் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் உள்ளிட்ட வருவாய் அலுவலகங்களில் கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பவர்கள் குறித்து ரகசிய தகவல் அளிக்க பிரித்தியோக எண்கள் அறிவித்து விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி விஷசாரயம் உயிரிழப்பு எதிரொலியாக செங்கல்பட்டு...