Tag: Commissioner Arun
சென்னையில் 4 இடங்களில் 1,878 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன
சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 1,878 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லபட்டு பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் அமைதியான முறையில் கடலில் கரைக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையர்...
போதை பொருட்கள் விற்பனை… சென்னையில் 3 நாளில் 334 பேர் கைது
சென்னையில் கடந்த 3 நாட்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 334 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், சென்னை பெருநகரில்...
சம்போ செந்தில் பலே கில்லாடி… இதுவரை கைது செய்ததில்லை.. கமிசனர் அருண் கைது செய்து சரித்திரம் படைப்பாரா?
சம்போ செந்தில் என்ற செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டக்கல்லூரியில் வழக்கறிஞராக படித்தவர். அதன் பிறகு வடசென்னை தண்டையார்பேட்டையில் அலுமினிய பாத்திர பிசினஸ் மற்றும்...