Tag: commits suicide

நான்கு மாத கர்ப்பிணி பெண் தற்கொலை – போலீஸ் விசாரனை

தூத்துக்குடியில் திருமணம் ஆன 8 மாதங்களில் நான்கு மாத கருவை கலைக்க சொல்லி கணவன் மற்றும் மாமியார் அடித்து கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து...

திருவள்ளூர்: தாய் திட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை

திருவள்ளூர் அருகே தாய் திட்டியதால் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரகுபதி இவருக்கு லாவண்யா என்பவரிடம்...

தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20,000 இழந்த இளைஞர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஒரே நாளில்  20000 ரூபாய் இழந்ததை தொடர்ந்து மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு...

திருமணமான ஆறே மாதத்தில் பெண் தற்கொலை – ஆடியோ பதிவில் கூறியது என்ன ?

குமரியில் கணவன் அருகே அமரக்கூடாது என மாமியார் கொடுமை செய்வதாக கூறி திருமணமான 6 மாதங்களில் பெண் தற்கொலை செய்துள்ளார்.குமரியில் , ஆறே மாதத்தில் மாமியார் கொடுமையால் மின் வாரிய அதிகாரியின் மனைவி...

கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர் தற்கொலை

 கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர்...

திருநின்றவூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 ஆவடி அடுத்த திருநின்றவூரில் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுக்குத்தகை, ராமதாசபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் அவரது வீட்டருகே கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி...