Tag: Condolence news

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு மீட்புப்படை தயாராக உள்ளது – மு.க.ஸ்டாலின்

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு மீட்புப்படை தயாராக உள்ளது  என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலம் வயநாடு அருகே கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல் மலை ஆகிய...

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 41 பேர் பலி – ராகுல் காந்தி இரங்கல்

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்,கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல்...

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவு – ராமதாஸ் இரங்கல்

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,“நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சகோதரி செளந்தர்யா...

திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி – முதலமைச்சர் இரங்கல்

 திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், திருராமேஸ்வரம் கிராமம், கோட்டகச்சேரி பகுதியிலுள்ள கோவில்...

ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கி 122 பேர் பலி – ஜவாஹிருல்லா இரங்கல்!

ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே...

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இரங்கல்!

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மிகக் கூட்டத்தில் சிக்கி 122 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...