Tag: Crime

80 சவரன் நகை 38 லட்சம் பணம்…பேராசையால் பறிகொடுத்த மருத்துவரின் மனைவி

தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசைப்பட்டு 80 சவரண் நகை 38 லட்சம் ரொக்க பணம் கொடுத்து ஏமாந்த மருத்துவரின் மனைவி. நகை பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த...

பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு சரமாரியாக அடி, உதை – ஜவுளி நிறுவன ஊழியர்கள் கைது

கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் பள்ளி சிறுவர்களை தாக்கி பணம் பறிப்பு விவகாரத்தில் ஜவுளிக்கடை பணியாளர்கள் இருவர் காவல்துறையினா் கைது செய்தனா்.செங்கல்பட்டு, பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 4...

ஐபிஎல் சூதாட்டத்தில் 7 பேர் கைது – ரூ.1.09 கோடி, 12 செல்போன்கள், 2 கார்கள் பறிமுதல்

ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவா்கள் காவல் துறையினரால் கைதுகோவையில் ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்தகுமார்,...

கோவில் திருவிழாவில் பொறியாளருக்கு அரிவாள் வெட்டு – பாஜக பிரமுகருக்கு போலீசார் வலை வீச்சு

மன்னார்குடியில் கோவில் திருவிழா சம்பந்தமான கூட்டத்திற்கு வந்த பாஜக பிரமுகர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பொறியாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியனாா். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி...

24 கோடி முதலீடு…இரு மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட காவலர்!

குயின் டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு இரு மடங்கு லாபம் எனக்கூறி 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்.மதுரை மாவட்டம் கடச்சனேந்தலை சேர்ந்த புதூர் காவல் நிலையத்தில்...

தலைமறைவாக இருந்த சாமியார் – காவல்துறையின் அதிரடி வேட்டையால் கைது

மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியாா் வெங்கடேஷ் சர்மா வடவள்ளி போலீசாரால் கைது செய்யப்பட்டதோடு, வெள்ளி வேலையும் பறிமுதல் செய்தனா்.கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் சாமியார் ஒருவர் வெள்ளி வேலை திருடியுள்ளாா்....