Tag: Cuddalore District

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும்...

நெல்லைப் போன்று கடலூரிலும் மேயருக்கு நெருக்கடி!

 நெல்லையைப் போன்று கடலூரிலும் தி.மு.க.வைச் சேர்ந்த மேயருக்கு சொந்த கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களே எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கவுன்சிலர்கள் 10 பேர் உண்ணாவிரதம் இருக்க முடிவுச் செய்துள்ளனர்.14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்!கடலூர்...

பேரழிவு நச்சுகள் உள்ளதால் வீராணம் ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும் – அன்புமணி  வலியுறுத்தல்!

“காட்டுமன்னார்கோயில் பகுதியில் அமைந்திருக்கும் 16 கி.மீ நீளமுள்ள வீராணம் ஏரி நீரின் தூய்மைத்தன்மை குறித்து அறிவதற்காக சென்னை பல்கலைக்கழகமும், மாநிலக் கல்லூரியும் இணைந்து நடத்திய ஆய்வில் நீலப்பச்சைப் பாசி எனும் பாக்டீரியா அதிக...

கனகசபை தரிசனம்- பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தல்!

 சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.கே.ஜி.எஃப்-இல் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி… வைப் ஆன இயக்குர் பா.ரஞ்சித்…உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக...

சாலையில் சென்ற பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது!

 சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது.மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள துணிச்சரமேடு கிராமத்தில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு...

உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு –  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம்...