Tag: Drug free Tamil Nadu

மெரினாவில் ஒன்று கூடுவோம்- சமூகவலைத்தளங்களில் போராட்ட அறிவிப்பு- போலீசார் குவிப்பு

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய...

போதையில்லா தமிழகம் – ஆவடி காவல் ஆணையரகத்தின் அதிரடி சோதனைகள்

போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் ஆவடி காவல் ஆணையரகத்தின் அதிரடி சோதனைகள்!!!போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் ஆவடி காவல் ஆணையகம் பல அதிரடி சோதனைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது .இதன் அடிப்படையில் ,ஆவடி...

போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு – சென்னையில் 2-வது இரவு மாரத்தான்

ஆவடியில் 2-வது இரவு மாரத்தான்.இதில் மாற்று திறனாளிகள் கலந்து கொண்டது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. போதையில்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 2-வது முறையாக இரவு மாரத்தான் ஓட்டம் ஆவடி வீராபுரம் வேல்டெக்...

தமிழக முதல்வரின் “போதை இல்லா தமிழகம்” :தீவிர சோதனை: 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்:

பட்டரவாக்கம்  ரயில்வே ஸ்டேஷன் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது:தமிழக முதல்வரின் "போதை இல்லா தமிழகம்" என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை பொருள் ஒழிப்பு...