Tag: edapadi palanisamy

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் – ஈபிஎஸ்!

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்படி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக...

ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமி மறைவு – எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமி மறைவிற்கு அதிமுகப் பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பலகோடி மக்களின் பசிப் பிணி ஆற்றி உலகெங்கும் சன்மார்க்கத்தைப் பரப்பி,...

நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மறைவு – எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மறைவிற்கு அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

தமிழ்நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் – ஈபிஎஸ்!

தமிழ்நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொம்மை முதலமைச்சர் தலைமையிலான இந்த...

பெண்கள் மீது ஆண் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல – ஈபிஎஸ்!

ஓகேனக்கல் அருகே பூர்வகுடி மக்களை வெளியேற்ற பெண்கள் மீது ஆண் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள...

ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் அன்னையர் அனைவருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் – ஈபிஎஸ்!

ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரம் உறவுகள் வந்தாலும், தாய்...