Tag: elephant
திருச்செந்தூர்: பாகன் உள்பட 2 பேரை கொன்ற யானை.. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு..
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாகன் உள்பட இரண்டு பேரை கோயில் யனை மிதித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்னும் பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம்...
யானைகள் உயிரிழப்பை தடுக்க AI தொழில்நுட்பம் – தமிழ்நாட்டில் புதிய முன்னெடுப்பு!
கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை இருப்புப்பாதைகளில் யானைகள் கடக்கும் போது, இரயில் மோதி விபத்து ஏற்பட்டு யானைகள் இறப்பதை தடுக்க அதிநவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கண்காணிப்பு அமைப்பினை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இது தொடர்பாக...
பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை
பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை
ஆந்திராவில் சாலையில் சென்று கொண்டுருந்த பேருந்தை வழிமறித்து நிறுத்தி கண்ணாடியை உடைத்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் கொமரடா மண்டலம் ஆர்தம் கிராமத்தில்...
ஒற்றை காட்டுயானை மிதித்ததில் பெண் உயிரிழப்பு:
வேலூர் மாவட்டம் காட்பாடியில்,ஒற்றை யானை மிதித்து பெண் உயிரிழப்பு.
நேற்று ஆந்திராவில் சுற்றிவந்த ஆண் ஒற்றை காட்டுயானை இன்று அதிகாலை தமிழக பகுதியான காட்பாடி அடுத்த பெரிய போடி நத்தம் பகுதியில் நுழைந்து 55...
ஆந்திராவில் ஒற்றை யானை தாக்கி தம்பதி பலி
ஆந்திராவில் ஒற்றை யானை தாக்கி தம்பதி பலி
ஆந்திராவில் ஒற்றை யானை தாக்கி தம்பதி பலியான நிலையில், இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலத்தில் 190 ராமாபுரம் தலித்வாடாவைச்...
“பொதுநல மனுக்களால் நாங்கள் சோர்வடைந்துவிட்டோம்”- உச்சநீதிமன்ற நீதிபதிகள்!
அரிசிக்கொம்பன் யானை தற்போது எந்த இடத்தில் உள்ளது என்பதைத் தெரிவிக்க உத்தரவிடக்கோரிய மனுதாரருக்கு அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு- ஆளுநர் மாளிகை விளக்கம்!அரிசிக்கொம்பன் யானை தொடர்பான பொதுநல...