Tag: fisherman arrest
தமிழக மீனவர்கள் 10 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 10 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும்...
காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – 13 பேர் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள் 13 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி சிறைபிடித்துச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.காரைக்காலை அடுத்த கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்த...
மீனவர் கைது விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவு அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிழுதியுள்ள கடிதத்தில்...
தமிழக மீனவர்கள் 10 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமான...
கச்சத்தீவு அருகே 14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: இலங்கைக்கடற்படை அட்டூழியம்!
கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கைக்கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மை காலமாக தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது....
தூத்துக்குடி மீனவர்கள் கைது …. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி வலியுறுத்தல்
லட்சத்தீவுகள் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட தருவைக்குளம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை மனு வழங்கினார்.டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்...