Tag: flood
மரக்காணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதர்களில் ஒருவர் மீட்பு!
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அண்ணன் தம்பிகள் 3 பேரில் ஒருவரது உடல் கண்டுபிடிப்பு மற்ற இரண்டு பேரை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.மரக்காணம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த...
மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைப்போம்- மேயர் பிரியா
சென்னையில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக மாநகராட்சி அப்புறப்படுத்தும் என்ற உத்தரவாதத்தை வழங்குகிறோம் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 ஆம்...
வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்… வேதனையோடு வேண்டுகோள் விடுத்த மாரி செல்வராஜ்!
கடந்த சில தினங்களாக தென்கோடி மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ரயில் நிலையம் அதைச்...
ஆவின் பால் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி
மிக்ஜாம் புயல் அடித்து ஓய்ந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்கள் மிகவும் தட்டுப்பாடு உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அம்பத்துார் பகுதியில் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டடுள்ளதனை அறிந்து ...
மயில்சாமியை நினைவு கூறும் சென்னை மக்கள்… 2015-ல் உதவியதாக உருக்கம்…
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உருவான மிக்ஜாம் புயல், சென்னை, உள்பட வடமாவட்டங்களை புரட்டிப் போட்டது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமழை மற்றும் வெள்ளத்தால் ஸ்தம்பித்து போயின....
வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா…. இரட்டைக் குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு!
மிக்ஜாம் புயலினால் சென்னை வாழ் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் தமிழக அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதே சமயம் பல சமூக ஆர்வலர்களும் மக்களுக்கு...