Tag: flowers

தொடர் முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூக்களின் விலை கடும் சரிவு!

 தொடர் முகூர்த்த நாட்கள் இல்லாததால் ஆண்டிப்பட்டி மலர்ச்சந்தையில் பெரும்பாலான பூக்களின் விலை சரிந்துள்ளது.தருமபுரியில் இ.பி.எஸ். பேனர் கிழிப்பு!தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கணியபிள்ளைப்பட்டி, தெப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...

சென்னையில் ஏ.டி.எம்.கள் இயக்காததால் மக்கள் தவிப்பு….கோயம்பேடு மார்க்கெட்டில் அழுகிய பூக்கள்!

 மழை பாதிப்பால், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பல ஏ.டி.எம். மையங்கள் இயங்காததால் பொதுமக்கள் தவித்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்தது, மின்தடை, சிக்னல் கிடைக்காதது உள்ளிட்டவற்றால் ஏ.டி.எம். மையங்கள் இயங்கவில்லை. பணம் எடுக்க ஆர்வமுடன்...