Tag: Increasing

“திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அதிகரிக்கும் தீண்டாமை வன்கொடுமை” – இளமுருகு முத்து குற்றச்சாட்டு

"திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அதிகரிக்கும் தீண்டாமை வன்கொடுமை" - நடவடிக்கை எடுக்க கோரி தேசிய பட்டியலின ஆணையத்தில் அம்பேத்கர் மக்கள் சார்பில் கோரிக்கை.திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில்  தீண்டாமை வன்கொடுமை அதிகரித்துள்ளதாகவும் தேசிய ஆணையம்...

இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது – செல்வப்பெருந்தகை கண்டனம்

தமிழ்நாடு மீனவர்கள் கைதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகியிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடியாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது...

அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம் – எங்கே போய் முடியும் ?

எதையாவது செய்து சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும்  என்ற வெறித்தனம் தற்போதைய இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது.என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏடாகூடமாக ஏதாவது செய்து சிக்கல்களை இக்கால இளைஞர்கள் ஏற்படுத்தி...