Tag: Kallakurichi

சின்னசேலம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை  செய்த வழக்கில்  டீ மாஸ்டர் கைது!

சின்னசேலம் அருகே சோளக்காட்டில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் டீ மாஸ்டர் குமரேசன் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை.மது அருந்தி கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த பெண்ணிடம்...

கள்ளக்குறிச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்:  இது நாடா, சுடுகாடா? – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

கள்ளக்குறிச்சியில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்து ஏழு நாட்களாகியுள்ள நிலையில், குற்றவாளியை பிடிக்காமல் காவல்துறை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...

மாணவர்களை தோளில் சுமந்து செல்லும் அவலம்… விடிவுகாலம் பிறக்குமா?

சேராப்பட்டு பெரி ஆற்றில் செல்லும் தண்ணீரில் அரசு பள்ளிக்கு இடுப்பளவு தண்ணீரில் மாணவ மாணவிகளை தோளில் சுமந்து கொண்டு ஆற்றைக் கடந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் ; உயர்மட்ட மேம்பாலம் அமைக்க...

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கு : உண்மைகள் வெளிவந்து விடுமோ? திமுக அரசுக்கு அச்சம் ! – அன்புமணி ராமதாஸ்

கள்ளச் சாராய சாவு வழக்கில் உண்மைகள் வெளிவந்து விடுமோ? என்று என்று திமுக அரசு அஞ்சுகிறது. உண்மைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள மேல்...

கல்வராயன் மலை : சுதந்திரம் கிடைத்ததே லேட்..!! கள்ளச்சாராயத்திலிருந்து விடுபடுவது எப்போது??

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது 1947ல்.. ஆனா கல்வராயன் மலைக்கு எப்போது கிடைச்சுது தெரியுமா?  ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவு, 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் அடி உயரம் கொண்ட நீண்ட நெடிய மலைத்தொடர்ச்சி,...

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – ஐகோர்ட் தீர்ப்பு..!!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்தி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய...