Tag: Kallakurichi
கார்கள், பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூத்துக்குடி மேம்பால பகுதியில் மூன்று கார்கள், மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஏழு பேர் காயமடைந்தனர்.தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் – ஓ. பன்னீர்செல்வம்கூத்துக்குடி மேம்பாலம்...
வெளிமாநில வியாபாரிகள் அதிகளவு வருகை: ஆடுகள் விற்பனை அமோகம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் சுமார் 3 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!வாரச்சந்தையையொட்டி, நடைபெற்ற...
வீட்டில் புகுந்து 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்கள் கைது – போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டையில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தனியார் மண்டபம் பின்பகுதியில் வசித்து வருபவர் தனியார்...
ஜூஸில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலி
ஜூஸில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஜூஸில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம்,...
மடத்தில் படித்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவனடியார்
மடத்தில் படித்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவனடியார்
ரிஷிவந்தியம் அருகே மடத்தில் படித்த சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிவனடியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார்...
‘கௌதம சிகாமணி மீதான வழக்கின் பின்னணி’- விரிவான தகவல்!
அமைச்சர் பொன்முடியின் மகனும், தி.மு.க.வைச் சேர்ந்த கள்ளக்குறிச்சித் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கௌதம சிகாமணி, கடந்த 1998- 1999 காலக் கட்டத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்தததாக, அந்நியச் செலாவணி...