Tag: Kallakurichi
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் – அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி தப்பி ஓட்டம்
கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி காவல்நிலையத்தில் இருந்து தப்பினார். மேலும் சிகிச்சையில் இருந்த 4 நோயாளிகளும் ஓட்டம் பிடித்தனர்.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து...
டிப்பா் லாரி மீது காா் மோதி விபத்து – ஒருவர் பலி
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிப்பா் லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை, கந்தசாமிபுரம் பகுதியைச்...
விஷசாராய விவகாரம்: 10 பேர் 6 நாட்கள் கஸ்டடி
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளச்சாரய வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்...
விஷச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கடந்த 18, 19-ம் தேதிகளில் நடந்த மெத்தனால் கலந்த...
குஷ்பு தலைமையில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது.தமிழகத்தையே உலுக்கிய உயிரிழப்புகள் குறித்து குழு உறுப்பினர், குஷ்பு காவல்நிலையத்தில் ஆய்வு...
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாரய பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு..
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் நடந்த துக்க நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். அப்போது...