Tag: Kallakurichi
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 47 பேர் பலி
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 47 பேர் உயிரிழந்து இருப்பதாகவும்,165 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் பேட்டியளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி...
சாராய வியாபாரி கடன் கொடுத்து சாராயம் வியாபாரம் – உறவினர்கள் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி கருணாபுரம் சாராய வியாபாரி கூலி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து கடன் கொடுத்து சாராயம் வியாபாரம் செய்து வந்ததால் எத்தனை உயிரிழப்பு என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 47...
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் – ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா என்பவரை சிபிசிஐடி காவல்துறை கைது செய்தது.புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி...
கள்ளக்குறிச்சி விவகாரம் – அமைச்சர்கள் குழு முதலமைச்சருடன் இன்று சந்திப்பு!
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கள ஆய்வு நடத்திய அமைச்சர்கள் குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல்,...
49 பேரை காவு வாங்கிய மெத்தனால் – வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை!
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 49 பேர் உயிரிழந்த நிலையில், மெத்தனால் அருந்துவதால் ஏற்படும் தீமைகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு,...
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி சின்னத்துரை அதிரடி கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் தயாரித்து விற்பனை செய்த முக்கிய குற்றவாளி சின்னத்துரையை நள்ளிரவில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை...