Tag: Kallakurichi

கள்ளக்குறிச்சி விவகாரம் – பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த விஜய்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்த 40 பேர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்தித்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம்...

கள்ளக்குறிச்சி விவகாரம் : நொடிக்கு நொடி அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. 39 பேர் உயிரிழப்பு..

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு,...

கள்ளக்குறிச்சி விவகாரம்: விசாரணை ஆணையம் அமைப்பு..

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை...

கள்ளச்சாராய உயிரிழப்புகள் : முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்..

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியிறுத்தியுள்ளார்.திண்டிவனம் அருகேயுள்ள தனது தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை பாமக நிறுவனர்...

கள்ளக்குறிச்சி விவகாரம் – முதலமைச்சர் தீவிர ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்ததன் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம்...

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதில் சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு...