Tag: lake
மதுராந்தகம் அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி – ஏரியில் குதித்து சிக்கிய இருவர்!
மதுராந்தகம் அருகே பட்டப்பகலில் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மூன்று பேரில் இருவர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம்!செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் பகுதியைச் சார்ந்தவர்...
தேர்வாய் கண்டிகை ஏரியிலிருந்து ஆவடிக்கு குடிநீர் வழங்க திட்டம் – அமைச்சர் கே.என் நேரு பேட்டி
ஆவடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தேர்வாய் கண்டிகை புதிய கூட்டு குடிநீர் திட்டம் ஆவடிக்கு விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட...
நாராயணபுரம் ஏரி உடைந்தது….பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதியது!
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ., பூந்தமல்லியில் 34 செ.மீ., ஆவடியில் 28 செ.மீ. மழையும், காட்டுப்பாக்கத்தில்...
செம்பரம்பாக்கம் ஏரி- உபரிநீர்த் திறப்பு 6,000 கனஅடியாகிறது!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியாக உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.சென்னை மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கும் கனமழை!தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,...
செம்பரம்பாக்கம் ஏரி: நீர்த்திறப்பு 1,000 கனஅடியாக உயருகிறது!
தொடர் கனமழை காரணமாக, நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக உயர்த்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆஸ்திரேலிய அணியை 44...
ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு
ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு
செங்குன்றம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த சோலையம்மன் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (40)....