Tag: Minister Geethajeevan
அச்ச உணர்வை ஏற்படுத்தும் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் கீதாஜீவன்
கல்லூரி மாணவியரிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்வது அருவருக்கத்தக்க செயல்.மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் அறிக்கை.எங்கே எது நடக்கும்...
இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாபான மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் கீதாஜீவன்
சமூக நலம்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை. இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. பெண்களுக்கான உரிமைகளைக் காப்பது போலவே அவர்களது கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மாண்புமிகு...