Tag: Nilgiris

கடைக்கு சென்ற இளைஞர்… காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலி!

தமிழக கேரளா எல்லைப் பகுதியான நூல்புழா பகுதியில் இளைஞரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .நீலகிரி மாவட்டம்...

ரயில் நிலையத்தில் பகலில் உலா வந்த கரடி – அச்சத்தில் மக்கள்!

குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் பகல் நேரத்திலேயே உலா வந்த கரடியால் பரபரப்பு!நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும்...

அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் –  முதலமைச்சருக்கு நன்றி….

20% போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் அரசு தேயிலை தோட்டங்களில்...

12 வருடங்களுக்கு பின் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்..!!

ஆபத்தின் விளிம்பில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ உதகையில் பூத்துக் குலுங்குகின்றன.நீலகிரி மாவட்டம் ,உதகை அருகே கெங்கமுடி பகுதியில் 12 வருடங்களுக்கு பின் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பிக்கபத்தி...

மரங்கள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி…

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி பகுதியில்  மரம் அடுக்கும் பணியின் போது மரங்கள் சரிந்து விழுந்ததில் பாரம் தூக்கும் தொழிலாளி பலி...நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி பகுதியில் இருந்து சோலூர்மட்டம் செல்லும் சாலையில் அபாயகரமான மரங்கள்...

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று கனமழை, நாளை மிக கனமழை...