Tag: Northeast Monsoon

கோவையில் மழைநீரில் சிக்கிக் கொண்ட அரசுப்பேருந்து… பயணிகள் பத்திரமாக மீட்பு !

கோவை சாய்பாபா காலனி ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரில் பயணிகளுடன் சென்ற அரசுப்பேருந்து சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 5...

வடகிழக்கு பருவமழை : அரசு கிடங்குகளில் 16 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி இருப்பு 

தமிழகத்தில் அவசர உணவுத் தேவைக்கென அரசு கிடங்குகளில் 16 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி இருப்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக...

வடகிழக்குப் பருவமழை – அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,◙  அக்.15 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்...

“ஹலோ.. நான் உதயநிதி பேசுறேங்க..” பருவமழை பாதிப்புகளை அறிய ‘TN ALERT’ செயலி..

வடகிழக்கு பருவ மழையால் பொதுமக்களின் உயிரும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழைக்கான...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ‌இன்று  ஆலோசனை .நேற்று துணை முதலமைச்சர் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.அதைத்...

வடகிழக்கு பருவமழை : தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை

வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலமாக  தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.