Tag: Notification

மகளிர் உரிமை தொகை: புதிதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் புதியதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.மகளிர் உரிமைத் தொகை இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் புதிதாக விண்ணப்பிக்க...

ஃபெஞ்சால் புயலினால் பாதித்த மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வில் மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு இன்றுடன் நிறைவடைந்ததையொட்டி, நாளை முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜனவரி 2ம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்படவுள்ளது.தமிழ்நாடு...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ. 2000 – தமிழக அரசு அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30 ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல்...

சாலையோர உணவகங்களுக்கான 2 ஆண்டு உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் சாலையோர உணவகங்களுக்கான இரண்டு ஆண்டு உரிமங்களைப் பெற ஒப்பந்தாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.டிச. 9 ம் தேதி வரை ஒப்பந்தங்களைப...

அக்.29, 30ல் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை- தெற்கு ரயில்வே அறிவிப்பு

இரு நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகளவில் ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களில்...

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பருக்குள் பெயர் சேர்க்க வாய்ப்பு என அறிவிப்பு !!

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வாய்ப்பு,15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பருக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். குழந்தை பிறந்து 15 ஆண்டுகளில் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க...