Tag: of Mancholai people

மாஞ்சோலை மக்களின் வாழ்வுரிமையை மலையகத்திலேயே நிலைநாட்டுங்கள்.! – டாக்டர் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாஞ்சோலை மக்களைச் சந்திக்க நினைப்பது, பழைய கணக்கைத் தீர்த்து, புதிய கணக்கைத் தொடங்கி புறநானூற்றுப் பாடல் ஆசிரியர் மோசிகீரனார் அவர்களின் “வேந்தர்க்கு கடனே’ பாடல் வரிகளுக்கேற்ப முதல்வர் நடந்து...