Tag: panchayat

சன்னியாசி குண்டு ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க – ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு

சன்னியாசிகுண்டு ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை இழப்பு ஏற்படும் என மக்கள் கவலையுடன் தெரிவித்தனா்....

விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை – மக்கள் மகிழ்ச்சி

விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை வெளியிட்டதை தொடர்ந்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கொண்டாட்டம் : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை...

ஊராட்சியை, பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்

பொன்னேரி அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை மற்றும் பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...

மாடம்பாக்கம் ஊராட்சி இடைத்தேர்தல் – ஊராட்சி மன்ற தலைவர் மனைவிக்கு கொலை மிரட்டல்

கூடுவாஞ்சேரி அருகே இடைத்தேர்தல் அறிவிக்கக் கோரி மனு கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சியில், மாடம்பாக்கம்,...

‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சி

‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சி தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாளை யூனியன் கீழநத்தம் பஞ்சாயத்து சார்பில் கே.டி.சி. நகரில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் ஒரு...